இந்தியா நடுநிலைமை வகித்தாலும் மிக ஆக்கபூர்வமான பணிகளை அந்தத் தீர்மானத்தின் ஊடாக எடுத்திருக்கின்றது. அவர்கள் மிகவும் தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தில் நடுநிலை வகித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிறந்த முறையில் எமது மக்களின் விடுதலைக்காக...
அ்ண்மையில் யாழ்ப்பாணம் வந்த போது, கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்திக்காமல் சென்ற இரா.சாணக்கியனை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர்,...
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளராக, தற்போதைய யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை களமிறக்கலாமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் விரும்புவதாக அறிய முடிகிறது.
மாவை சேனாதிராசாவை பொதுவேட்பாளராக்கலாமென தமிழ் மக்கள்...
கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து...
தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம்...