மாவையின் வீடு தேடிச் சென்று ஆசனத்தை உறுதி செய்தார் வித்தியாதரன்!
அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது என்பார்கள். அரசியலில் தேவையும், காலமும் சூழலும்தான் நண்பர்களையும், பகைவர்களையும் உருவாக்குகிறது. அறத்தின் அடிப்படையிலான நட்புக்களும், பகைகளும் அரசியலில் உருவாகுவதில்லை. இந்த அடிப்படையில் இயங்குவதாலோ என்னவோ, அரசியல்வாதிகளின்...