நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
நாட்டில்...
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த டிசம்பர் 10ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், எந்தவொரு அமைச்சரையும் சபையில்...
இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் உலக...
உள்நாட்டு சந்தையில் தற்போதைய தூள் பால் பற்றாக்குறையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, தற்போதைய இறக்குமதி வரியை திருத்தி அல்லது பொதுமக்களுக்கு சுமையாக...
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பித்த சமயத்தில், சபாநாயகர் முன்பாக பதவிப்பிரமாணம் செய்தார்.