வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் 2 பேரை, ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 116 பேருக்கு சந்தேகிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் பரிசோதனைக்கு பிறகு, தொற்றுக்குள்ளாகவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டதால், சந்தேகிக்கப்பட்டவர்களின்...
தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 22 வயது பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் நேற்று (02) கண்டெடுத்தனர்.
தற்போது அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்ட அப்பெண்ணின்...
‘2018 மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. மெர்சல், மாஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்...
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் தனது அடிப்படை...