100 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வச்சந்நிதி, கதிர்காமம் ஆலையங்களில் மூலஸ்தானத்தில் இருந்து இரு வேல்களுடன் சங்கரன் அடிகளார். அருணன் கதிர்காமத்தை நோக்கி பாதையாத்திரை
இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக கதிர்காம ஆலையத்தின் மூலஸ்தானத்தில்...
ஐக்கிய அரபு அமீரக (UAE) அமைச்சரவை, குழந்தைகளின் சமூக ஊடக அணுகலை ஒழுங்குபடுத்தும் புதிய தீர்மானத்தை வெளியிட்டு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை சமூக...
இலங்கையில் ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அறிவியல் அடிப்படையிலான புதிய முன்பள்ளிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் அலுவல்கள் அமைச்சு தெரிவித்ததாவது, குழந்தையின்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார மேம்பாட்டு பணியகம் (Health Promotion Bureau) நாடு முழுவதும் விழிப்புணர்வு...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது,...