தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பாகிஸ்தான் மாகாண அரசு ஒன்று அறிவித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர அரசுகள்...
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு...
கர்ப்பிணி தாய்மார் சினோஃபார்ம் உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆபத்தில்லையென தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் வைத்தியர் அ.சிறிதரன்.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை...
அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசிகளை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தில், ஜூன் இறுதிக்குள் குறைந்தது 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.
இலங்கை,...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க ஊக்குவிப்பதற்கு சில நாடுகளில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் மெக்சிகோ நாடு ஒரு அதிரடியாக ஒரு அறிவிப்பை...