தாம் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக வாக்குகளைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்...
கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம்...