கடந்த வருடத்தில் ஒருநாள் மின்வெட்டால் ரூ .1,471 மில்லியன் இழப்பு!

Date:

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான ஒன்பது மணி நேர மின்வெட்டு காரணமாக  ரூ .1,471 மில்லியன் இழப்பை சந்தித்ததாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும  தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய, கடந்த வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட 9 மணித்தியால மின்வெட்டு காரணமாக 10.8 மில்லியன் யூனிட் மின்சாரம் நுகர்வுக்காக வெளியிடப்படவில்லை என்றார்.

நுகர்வோருக்கு உற்பத்தி செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத ஒவ்வொரு யூனிட் மின்சக்திக்கும் நாடு சுமார் ரூ .136 இழப்பை சந்திக்கிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்