Tag : கொரோனா தடுப்பூசி

இந்தியா

12வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி: அனுமதி கோரி zydus-cadilla மனு!

divya divya
12வயது முதல் 18 வயதுவரை உள்ள சிறுவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி ஜைடஸ் கெடிலா நிறுவனம் மத்தியஅரசிடம் மனு வழங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது வரையில், கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமின்றி, ஸ்புட்னிக்,...
இந்தியா

இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு..

divya divya
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,...
இலங்கை

ஆதவாசிகளின் தலைவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்!

Pagetamil
ஆதிவாசிகளின் தலைவர் உருவாரிகே வன்னில அத்தன் இன்று கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இன்று காலை கண்டியில் உள்ள தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில், ஆதிவாசிகளின் தலைவர், ஆதிவாசி...
உலகம்

3 முதல் 17 வயது வரையிலானோருக்கு சீன தடுப்பூசி பாதுகாப்பானது!

divya divya
கொரோனாவேக் தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக்கொண்டவர்களில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உலகத்துக்கு பரப்பிய சீனா 3 முதல் 17 வயது...
இந்தியா

இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

divya divya
இந்தியாவில் கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது...
உலகம்

கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட நபர்களுக்கு தளர்வுகள்- சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு!

divya divya
கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்ட அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களின் வருகைக்கு சுவிட்சர்லாந்து அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய வகைகளை கொண்ட (இந்தியா மற்றும் இங்கிலாந்து போன்ற) நாடுகளில் இருந்து...
உலகம்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய யூனியன்..

divya divya
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின்...
உலகம்

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்..

divya divya
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததால் இந்தியா – அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து, அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே,...
சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விக்ரம் பிரபு!

divya divya
நடிகர் விக்ரம் பிரபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மக்களை ஆட்டிப்படைத்து வந்த கொரோனாவின் வேகம் தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அத்தியாவசியம். எனவே...
இந்தியா

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 53,256 பேருக்கு தொற்று

divya divya
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம்...