முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் கோவிட் 19 சுகாதார விதிமுறைகளிற்கு மாறாக ஆட்கள் கூடி, மத நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு எதிராக கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கரைத்துறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தனால்,...
அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கோவிட் 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்யும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச...