திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும்...
கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனான அக்கான் பிலால், பத்தின் அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்களை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவனாக அண்மையில்...
அதிக ஞாபகத் திறன் கொண்ட 4 வயது சிறுவன் ஆரிப்ற்கு சோழன் உலக சாதனை படைத்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பல தலைப்புகளின் கீழ் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் போன்றவற்றின் மூலம்...
கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முன்னுப்பின் முரணான செய்திகள் களத்திலிருந்து வெளியாகிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்பது உறுதியாகியுள்ளது.
4 மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர்...
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது.
கிண்ணியாவையும் குறிஞ்சாக்கேணியையும்...