இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கண்ணீர் மல்க தனது துயரைப் பதிவு செய்துள்ள...
திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 13 வயதுக்கு முன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சியின் படி, டீன் ஏஜ் குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக...
கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-
பௌத்த...
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர்...
கொழும்பு-கண்டி பிரதான சாலையில் உள்ள டானோவிட்ட ஹொரகஸ்மன்கட பொலிஸ் சாலைத் தடைக்கு அருகில் நேற்று முன்தினம் (21) காலை மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் விபத்துக்குள்ளாகி, எதிரே...