இரவு நேரம் இசை நிகழ்ச்சிக்கு சென்று, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு திரும்பிய இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த நிலையில் வீட்டு வாசலில் சடலமாக மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள...
யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்து தெற்கு பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவியல் கும்பல்களுக்கு வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் காவலில்...
2011 ஆம் ஆண்டு காணாமல் போன செயற்பாட்டாளர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணத்திற்குச் செல்ல விருப்பமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர்...
செவ்வாயன்று நியூயோர்க்கில் நடைபெற்ற இரு-அரசு தீர்வு மாநாட்டில் பங்கேற்றவர்கள், மாநாட்டின் இறுதி அறிக்கையின் வரைவின்படி, இரு-அரசு தீர்வின் அடிப்படையில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டனர்.
ஏழு பக்க பிரகடனம், இந்த...
யட்டினுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சம்பிக்க நிலந்த, நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார அழுத்தம் காரணமாக தனது மனைவி மற்றும் மூத்த மகளைக் கொன்றுவிட்டு...