யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சம்பிக்க நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பேராதனை, யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். இந்த...
யாழ்ப்பாணத்தில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்.
பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மல்லாகம் -...
ரிதிகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி அலுவலகத்தில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட இரண்டரை வயது பூனை, மாவனெல்லையில் உள்ள ஹெம்மாதகம பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கிருந்து 72 கிலோமீட்டர் பயணம் செய்து ரிதிகமவுக்குத்...
இலங்கை காவல்துறையின் புகழ்பெற்ற அதிகாரியான ஓய்வுபெற்ற மூத்த டி.ஐ.ஜி பிரியந்த ஜெயக்கொடி, குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு பொலிஸ் குழுவால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலகக் குற்றவாளியான...