ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய 51வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
“இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும்...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரையில், 46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், அது தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கையையும் இலங்கை நிராகரிக்கும் என்றார்.
அமைச்சர் தனது அறிக்கையில், இந்த...
இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி,...
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து இந்த கடித ஆவணத்தை அனுப்பியுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.
ஐக்கிய...