ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கு தமிழர் தரப்பிலிருந்து இரண்டு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இரண்டு பகுதிகளாக பிரிந்து இந்த கடிதங்களை அனுப்பி வைக்கிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயக...
விரும்பாத நாடுகளைத் தாக்க புவிசார் அரசியல் கருவியாகப் மனித உரிமைகள் விவகாரத்தை மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றன. இது மனித உரிமைகள் மீதான பாசாங்குத்தனம் என மேற்கு நாடுகளை கடுமையாக சாடியுள்ளது சீனா. இந்த...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது...
ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன...