பௌத்த மத அடையாளமான தர்ம சக்கரம் போன்ற சின்னம் கொண்ட ஆடையை அணிந்ததற்காக 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கைது செய்து காவலில் வைத்தது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக இலங்கை...
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்ன ஓகஸ்ட் 13 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பொல்கஹவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில்...
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு ஓகஸ்ட் 01, 2025 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர்...
உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு உள்நாட்டு விசாரணை நீதியை பெற்றுத்தராது எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்க வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி, பளை, பூநகரி பிரதேசசபைகளின்...