தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை 13வது திருத்தத்தை இடைக்கால ஏற்பாடாக அமுல்ப்படுத்த வலியுறுத்தி, தமிழ் பேசும் கட்சிகள் தயாரித்த ஆவணத்தில், தமிழ் தேசிய பரப்பிலிலுள்ள கட்சிகள் மாத்திரமே கையெழுத்திட...
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுகிறது.
பாலமொன்றின் கீழ் சடலம்...
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று (11) அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டுள்ளது.
தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில் நேற்று அதிகாலை...
சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது.
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்றைய தினம் தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியது.
18 உறுப்பினர்களைக்...