spot_imgspot_img

மலையகம்

இளம்பெண் மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!

இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் இளம்பெண் மருத்துவர் ஒருவர், தனியார் பேருந்தின் வாசலில் இருந்து இறங்கும்போது தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். 32 வயதான மதரா மதுபாஷானி கடந்த 01ஆம் திகதி காலமானார். அவர் ஒன்றரை வயது குழந்தையின்...

நாயை தாக்கிய இளைஞன் சிகிச்சையளிக்க உடன்பாடு!

ஒரு இளைஞன் ஒரு நாயை தடியால் தாக்கி, நாயைப் பிடித்து, தரையில் அடித்து, நானுஓயா கால்வாயில் வீசியதாக நானுஓயா காவல் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.டி.சி. ஜனக தெரிவித்தார். நானுஓயா, எடின்போரோ தோட்டத்தில் உள்ள ஒரு...

சொக்லேட் திருடியதாக முதியவரை அடித்துக் கொன்ற கடை ஊழியர்கள்!

பேராதனையில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சொக்லேட் திருடியதாகக் கூறி 67 வயதுடைய ஒருவரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் தர்மசேன...

தீயில் கருகிய சிறுவன்: தந்தை, தாய், கள்ளக்காதலனுக்கு விளக்கமறியல்!

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை, தாய்...

குளவி கொட்டி ஒருவர் உயிரிழப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தேயிலைத் தோட்டத்தின் கிங் கோரா பிரிவில் வசிக்கும் 36 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் வழங்கும் உடைந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img