spot_imgspot_img

மலையகம்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம்

மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம்...

மாயமான 20 வயது பெண்: பொலிசார் தேடுதல்!

கடுகன்னவ பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிலிமத்தலாவ, கிரகமவத்த பகுதியில் இருந்து காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 20 வயதுப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு இலங்கை பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது. பொலிஸ் தகவலின்படி, காணாமல் போன...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ் மரம் விழுந்ததில், அதில் பயணித்த ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உயிரிழந்தனர். மரம்...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில், கள்ள உறவில் இருந்த பெண்ணைக் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்து, அவரிடமிருந்து ஒரு தங்க நெக்லஸைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும்...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று (27) அதிகாலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img