பிரதேசசபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகராக தன்னை அடையாளம் காட்டி, பலரிடமிருந்து பணம் வசூலித்தமைக்காக கொழும்பு, பொரளை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேஸ்லைன் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிலம், வீடுகள்...
நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்ற பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள், 12 மணித்தியாலங்களுக்குள் அப் பகுதி இளைஞர்களால் மீளக் கைப்பற்றப்பட்டது. சம்பவத்தில் நேரடித் தொடர்பாளர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த இளைஞர்கள், முறையாக...
யால தேசிய பூங்காவில் யானை விரட்டிய சஃபாரி ஜீப்பின் சாரதிக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சாண்டோ என்ற யானையை ஜீப் மிக நெருக்கமான பின்...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில்
மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள்
தெரிவித்துள்ளனர்.குடும்ப தகராறு...
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள...