அழகுக்கலை நிபுணரின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சிறி ராகல ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார்.
சிஐடியின் கணினி குற்றங்கள் புலனாய்வுப்...
நாத்தாண்டியா கல்வி வலயத்திலுள்ள இளநிலை பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவி கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதான...
பிரதேசசபை உறுப்பினர் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகராக தன்னை அடையாளம் காட்டி, பலரிடமிருந்து பணம் வசூலித்தமைக்காக கொழும்பு, பொரளை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேஸ்லைன் பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிலம், வீடுகள்...
நாவற்குழிப் பகுதியில் இடம்பெற்ற பெரும் கொள்ளைச் சம்பவத்தில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள், 12 மணித்தியாலங்களுக்குள் அப் பகுதி இளைஞர்களால் மீளக் கைப்பற்றப்பட்டது. சம்பவத்தில் நேரடித் தொடர்பாளர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த இளைஞர்கள், முறையாக...
யால தேசிய பூங்காவில் யானை விரட்டிய சஃபாரி ஜீப்பின் சாரதிக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அண்மையில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், சாண்டோ என்ற யானையை ஜீப் மிக நெருக்கமான பின்...