கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில்
மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும்
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது என அயலவர்கள்
தெரிவித்துள்ளனர்.குடும்ப தகராறு...
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள...
சுமார் ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தலில் மதுவரி மல்லாகம் மற்றும் பருத்தித்துறை...
கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து கொழும்பு நகரில் பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், பாணந.துதுறையில் வைத்து நேற்று (30) கைது செய்துள்ளனர்.
கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, 30...
சிகிரியா புதிய நகரப்பகுதியில் பிரதான வீதியோரம் ஒரு நபரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (30) சடலம் மீட்கப்பட்டது.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த...