கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால் கொலை செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (25) என்ற திருமணமாகாத இளம் பெண் ஆவார்....
கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சந்தேக நபரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாரவில, கட்டுனேரிய-பன்கட சந்திப்பில் வசிக்கும் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான...
கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாண வீடியோக்களை கேட்டு இளம் பெண்களை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளைஞனை மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க...
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது காதலனை சந்திக்க வந்த காதலி, நேற்று (22) மதியம் போதைப்பொருள் கலந்த பால் டீ கொடுக்க முயன்றபோது...
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல, திங்கட்கிழமை (18) ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி, தனது தீர்ப்பை வழங்கும்போது,...