இரவு தூக்கத்திற்கு சென்ற நிலையில் பாடசாலை மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இன்று(9) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சாய்ந்தமருது 16 கபூர் வீதி பகுதியைச்...
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று...
மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்தை இணைக்கும் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சக கைதியை ஊசியால் குத்தி தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறைக்கைதியிடம் இருந்து நேற்று புதன்கிழமை (07) இரவு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் 128 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்டதையடுத்து...
மட்டக்களப்பு மாநகர சபைக்கு வருமானம் ஈட்டி தருவதற்கான போக்குவரத்து சேவை ஒன்றின் அனுமதியை பெற்று தந்த மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்தி நேத்திக்கு இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற...