spot_imgspot_img

கட்டுரை

தமிழ் அரசு கட்சி உடையுமா?

- கருணாகரன் தமிழரசுக் கட்சி இரண்டுபட்டுள்ளது. உடைவைச் சந்திக்கப்போகிறது. நிச்சயமாக உடைந்து விடும். ஒரு அணி சுமந்திரன் தலைமையிலும் மறு அணி சிறிதரன் தலைமையிலும் பிளவு படும் எனப் பலரும் பேசுவதைக் காண முடிகிறது. இதைப்...

ஈழத்தமிழர்களை ஒற்றுமைப்படுத்த பொதுவேட்பாளரை களமிறக்கிய புலம்பெயர் தமிழர்கள் ஏன் ஒற்றுமையாக இல்லை?

இந்த நாட்களில் சமூக ஊடகங்களை திறந்தால், யாராவதொரு வெளிநாட்டு அன்ரியோ, அங்கிளோ வெளியிட்ட வீடியோக்களையே பார்க்க முடிகிறது. நீங்கள் உண்மைத்தமிழனாக இருந்தால், நீங்கள் ஒரு தாய்க்கு பிறந்தவராக இருந்தால் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கே...

முதலாளி யாரென்றே தெரியாத தொழிலாளி அரியநேந்திரன்!

-பீஸ்மர்- அரசியல் வரலாற்றில் எதுவும் சாத்தியமே என்பதை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனும் நிரூபித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களின் முன்னர் யாரெல்லாம் துரோகிகள், அரசியலில் தீண்டத்தகாதவர்கள் என அரியநேந்திரன் நாளும் பொழுதும் பேசி வந்தாரோ, அவர்களின்...

ஒப்ரேஷன் சுமந்திரனா? OR ஒப்பிரேஷன் பொதுவேட்பாளரா?

- கருணாகரன் தமிழ்ப்பொது வேட்பாளரைக் களமிறக்கியதும் அதற்காகத் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கியதும் சுமந்திரனையும் அவருடைய கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழரசுக் கட்சியையும் முடக்குவதற்காகத்தான் என்பது தெளிவாகியுள்ளது. தனியொரு சுமந்திரனை அல்லது சுமந்திரனையும்...

ஊர் கொளுத்தும் அரசியலும் கொள்ளி கொடுக்கும் தலைவர்களும்

-ஞானக்கூத்தன் - 2022 அரகலய போராட்டத்தின் இடையில் வீடுகள் எரிக்கப்பட்டன என்று ரணில் விக்கிரமசிங்க எப்பொழுதும் 1008 மந்திர உச்சாடனம் சொல்வார். ஆனால் அதை யார் எரியூட்டினார்கள் என்று அவர் இன்றுவரை சொன்னது கிடையாது....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img