கருணாகரன்
“புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும்.
”13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல,...
தமிழர்கள் இருவர் அருகருகாக உட்கார்ந்திருந்தாலே ஏதாவது விபரீதமாகி விடும். ஆளுக்கொரு கட்சியாக, ஆளுக்கொரு அரசியல் நிலைப்பாடாக, ஆளுக்கொரு சாதியாக… மதமாக, ஊராக, கோயிலாக பிரிந்து நின்று மல்லுக்கட்டுவார்கள். இந்த இலட்சணத்தில் சில, பல...
- கருணாகரன்-
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன?
1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...
♦கருணாகரன்
தமிழரசுக் கட்சிக்குள் நடக்கின்ற உள்முரண்பாடுகளும் உட்கட்சிப் பிரச்சினைகளும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கட்சிக் கூட்டங்களின்போது நடக்கின்ற அடி, தடி, சண்டைகள், கூச்சல், குழப்பங்கள் வழமையாகி விட்டன. ஒரு...
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர் தெரிவுகள் நிறைவுபெற்றுள்ளன.
இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழு இணைந்த கூட்டணி- யாழ் மாநகரசபை, பருத்தித்துறை, வடமராட்சி தெற்கு மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு,...