யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சில தாதிய உத்தியோத்தர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் நேற்று தொற்றிற்குள்ளாகியதையடுத்து, அவருடன் கடமையாற்றிய தாதியர்களிற்கு இன்று துரித அன்டிஜென்...
தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கும் தமிழ் தேசிய சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியும் இணையலாமா என்பதை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் ஆராயப்படவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி வவுனியாவில்...
இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.
நேர்நிகர் வகுப்பறைகள் ஊடாக பல்வகை மாணவச் சமூகங்களிற்கிடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்துவதனை நோக்கமாக்கொண்டு சர்வதேச அபிருத்திக்கான...
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் ஒருவர் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
கடந்த 20ஆம் திகதி பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள்...
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. கனரக வாகனத்தின் சாரதியும், நடத்துனரும் தெய்வாதீனமாக தப்பித்தனர்.
உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை,...