கொடிகாமத்தில் கொடூர விபத்து!

Date:

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. கனரக வாகனத்தின் சாரதியும், நடத்துனரும் தெய்வாதீனமாக தப்பித்தனர்.

உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை, தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது.

பாரிய விபத்தாக இடம்பெற்றிருந்த போதும் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்