மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக காத்திரமானதாக...
உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்.
பிரதி...
நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தற்கு அழைத்து வரப்பட மாட்டார் என சபாாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததும், நாடாளுமன்ற...
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் இந்திய கலாச்சார நிலையத்தின் பராமரிப்பில், யாழ் மாநகரசபையுடன் இணைந்து வடமாகாணசபையும் செயற்பட வேண்டுமென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வடக்கு பிரதம செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.