spot_imgspot_img

இலங்கை

பிரித்தானிய பிரேரணை தமிழர்களிற்கு நீதியை பெற்றுத்தராது: ரெலோ விசனம்!

மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் பிரித்தானியாவின் தலைமையில் இலங்கை மீது கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக காத்திரமானதாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார். பிரதி...

ரஞ்சன் விவகாரத்தால் சபையில் அமளி: அழைக்க மாட்டேன் என்பதில் சபாநாயகர் விடாப்பிடி!

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தற்கு அழைத்து வரப்பட மாட்டார் என சபாாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்ததும், நாடாளுமன்ற...

ஊசி குத்திய கோட்டா, மஹிந்த!

ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும், பிரதமரும் தடுப்பூசிகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள உள்ளார்களா? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதியும், பிரதமரும் கொவிட்-19...

கலாச்சார நிலைய பராமரிப்பில் இணைந்து செயற்படுங்கள்!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் இந்திய கலாச்சார நிலையத்தின் பராமரிப்பில், யாழ் மாநகரசபையுடன் இணைந்து வடமாகாணசபையும் செயற்பட வேண்டுமென வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வடக்கு பிரதம செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img