உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

Date:

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்.

பிரதி இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று சிங்கள மொழிபெயர்ப்புடன் அமைச்சரவையில் ஒப்படைக்கப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையின் 300 பிரதிகளை அச்சிட சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அவை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

உயர் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5,000 மாதாந்திர கொடுப்பனவு

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு...

Kennedy Center-ல் இருந்து Trump பெயர் அகற்றம்; Court Order-க்கு இணங்க அதிகாலை நடவடிக்கை

Kennedy Center-இல் இருந்து Trump பெயர் அகற்றம்; நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க...

கல்வி எந்த நெருக்கடியிலும் பாதுகாக்கப்படும் – பிரதமர் உறுதி

எந்தவொரு உலகளாவிய நெருக்கடியும் ஏற்பட்டாலும் கல்வித் துறையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்