பெப்ரவரி முதல் 20 நாட்களில் 17,000 கோவிட் -19தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இந்தக்காலப்பகுதியில் 129 மரணங்களும் பதிவாகியுள்ளன.
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி...
மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு, மடு போன்ற பிரதேசங்களில் பெருமளவில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தற்போது அறுவடை காலம் ஆரம்பித்து உள்ளதினால் மழை காரணமாக...
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆலமரத்திற்கு கீழ்அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏ9 32 வீதியில் சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு...
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், வடக்கில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று 423 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை...
சஹ்ரான் ஹாஷிமின் முன்பாக தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 15 பெண்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இறந்த பெண்கள்
• சஹ்ரானின் தாய் அப்துல் சாதர் சித்தி உம்மா• சஹ்ரானின் சகோதரி முகமது காசிம் ஹித்ரயா•...