spot_imgspot_img

இலங்கை

வடக்கில் இன்று 8 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று (24) இதுவரை 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 431 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 5 பேர், முல்லைத்தீவில்...

சுங்கத்திணைக்களத்தின் நடவடிக்கைகளை மதிப்பிட ஜனாதிபதி ஆணைக்குழு!

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை மதிப்பீடு செய்து, அதன் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுங்கத்திணைக்களத்தின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆய்வு...

முஸ்லிம்களின் அடக்கம் செய்யும் உரிமையை மதியுங்கள்: ஐ.நாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு இயக்கம்!

முஸ்லீம் சமூகத்தின் அடக்கம் செய்வதற்கான உரிமையை மதிக்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC). ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் உரையாற்றிய பின் பொதுச்செயலாளர்...

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளிற்கான அறிவிப்பு!

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கான சில அறிவிப்புக்களை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் எவருக்கேனும் இதுவரை பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லையாயின், பரீட்சைகள் திணைக்களத்தின் http://www.doenets.lk...

சிற்றூழியர் பணிப்புறக்கணிப்பு: வைத்தியசாலைகளில் இராணுவம் களமிறக்கம்!

சுகாதார சேவைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களில் நோயாளர்கள் அசௌகரியத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் சில வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img