spot_imgspot_img

இலங்கை

இரணைதீவு மக்களின் அதிரடி நடவடிக்கை!

இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர். தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து...

பாலியல் குற்றம் நடக்கவில்லை… திட்டமிட்ட கொலையென பொலிசார் சந்தேகம்!

கொழும்பு, டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம்...

முத்துராஜவெல சதுப்பு நிலம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

முத்துராஜவெல சதுப்பு நில பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா...

அரசியலுக்காகவே இரணைதீவு தெரிவு செய்யப்பட்டது: வேலுகுமார் எம்.பி!

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது என்று ஜனநாயக மக்கள்...

A9 வீதியை மறித்து போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img