spot_imgspot_img

இலங்கை

சம்பிக்க ரணவக்க மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது!

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில்...

பருத்தித்துறை பேருந்தில் தவறவிடப்பட்ட பணம், கைபேசிகளை ஒப்படைத்த நடத்துனர்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்: பல்கலை மாணவர் ஒன்றியம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்து. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த...

4வது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த...

கடற்றொழில் பரிசோதகரின் அடாவடியில் இருந்து மீனவர்களை காப்பாற்றிய பீற்றர் இளஞ்செழியன்!

முல்லைத்தீவு மாவட்டதில் கரைதுறைப்பற்று பிரதேசம், கள்ளப்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கண்ணகியம்மன் மீனவ சங்கத்தின் மீன்பிடி துறையின் ஒரு பகுதியை முறைகேடாக அபகரித்து கரைவலை உரிமையாளருக்கு கொடுக்க முயற்சி செய்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img