spot_imgspot_img

இலங்கை

மாந்தையில் துயரம்: வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின்...

பொத்துவில்- பொலிகண்டிக்கு எதிரான வழக்குகளை இரத்து செய்யக் கோரி நகர்த்தல் பத்திரம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்த ஜனாதிபதி...

செல்வாக்கை பயன்படுத்தி சனத் ஜயசூரிய தடுப்பூசி செலுத்திய குற்றச்சாட்டு: சுகாதார அமைச்சு செயலாளர் இடமாற்றம்?

முன்னாள் இலங்கையணி தலைவர் சனத் ஜயசூரிய, செல்வாக்கின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி பெற்ற குற்றச்சாட்டையடுத்து, ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ...

பயங்கரவாத தடைச்சட்ட விதிமுறைகளில் மாற்றம்: ஐ.நாவிற்கு அரசு உறுதி!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளதாக இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட காரசாரமான அறிக்கையை தொடர்ந்து  இலங்கை...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img