கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மரணமடைந்த நிலையில்
அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த...
யாழ்.பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பலாலி வீதியால் பலாலி நோக்கி பயணித்த...
ஜா எல, குடககபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்தார். காதலன் படுகாயமடைந்துள்ளார்.
23 ஆம் திகதி புகையிரத கடவையொன்றில் இந்த விபத்து நேர்ந்தது.
அந்த யுவதி பணி முடிந்ததும், அண்மையில் தனது காதலனுடன் வீடு...
விவசாயிகளிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டிய விதை வெங்காயத்தை விற்பனை செய்த விவசாய போதனாசிரியர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தின், கனகராயன்குளத்தில் விவசாய போதனாசிரியராக பணியாற்றி, தற்போது புலமைப்பரிசில் திட்டத்தில் வவுனியா இலங்கை விவசாய...
நேற்று 793 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 101,379 ஆக அதிகரித்துள்ளது. </
நேற்று, சிறைச்சாலைகளுக்குள் இருந்து 10 பேரும், பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 773...