spot_imgspot_img

இலங்கை

யாழ்ப்பாணத்தில் போராடியவர்கள் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட...

சுழிபுரம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம்

நேற்றிரவு தொழிலுக்கு சென்ற சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா தொழில் முதல் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலை முதலே...

உலக நீர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டி

உலக நீர் தினம் 2023 இனை முன்னிறுத்தி பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டியொன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடாத்தப்படவுள்ளது. இவ்வருட உலக நீர் தின கருப்பொருளான 'நீர் மற்றும் சுகாதாரnநெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும்'...

உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கோபுரம்!

இலங்கையின் கம்பளை நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அம்புலுவவ கோபுரத்தில் ஏறும் வீடியோவை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைதெ தொடர்ந்து, உலகளவில் வைரலாகியுள்ளது. ருவிட்டர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின்...

உறுப்பினர்களின் ஆதரவில்லை?: யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தாமதம்!

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பதில் தாமதம் நிலவுகிறது. இன்று காலை 9 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படுமென முதல்வர் அறிவித்திருந்தார். வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img