உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் கோபுரம்!

Date:

இலங்கையின் கம்பளை நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அம்புலுவவ கோபுரத்தில் ஏறும் வீடியோவை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததைதெ தொடர்ந்து, உலகளவில் வைரலாகியுள்ளது.

ருவிட்டர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்கும் இந்த வீடியோ தொடர்பில் கருத்திட்டுள்ளார்.

“அம்புலுவவ கோபுரம் இலங்கையின் கம்பளை நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது: இது 48 மீட்டர் உயரம், கூம்பு வடிவ கோபுரம், ஒரு புத்த கோவிலின் ஸ்தூபி (பகோடா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது,” என்று அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி அராம்கோ ஹெலிகாப்டர் விபத்து: 14 உயிர்களை காவுகொண்ட பேரதிர்ச்சி

சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்