பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிச்...
மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் நாளை (15) நடைபெறவிருந்த பல்வேறு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண்தில் நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22...
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் தற்கொலை செய்துள்ளார்.
இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர்.
நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான...
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (14)...