ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி...
வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் மயானத்தை சுற்றி மதில் கட்டும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், நாகர்கோயில் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்படடது.
பிரதேச செயலாளர், பிரதேசசபை,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிரொய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிர்நீத்த ஒருவரின் பெயரில் வெளிநாடு சென்ற பெண்ணுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான பொலிஸ் சான்றிதழ்களை போலியாக தயாரித்த கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் ...
தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் தலைவர் எஸ்.மதிவாணண் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற...