மத்திய கிழக்கு மோதல் வெடித்ததைத் தொடர்ந்து இலங்கையில் எரிபொருள் விலைகள் சுமார் 35% உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வுகள், சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தால் (Ceypetco) இரண்டு தனித்தனி திருத்தங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மார்ச் 9...
QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
திருத்தப்பட்ட ஒதுக்கீட்டின்படி, கார்களுக்கான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு 15 லிட்டரிலிருந்து 25...
உலகின் இறுதி முனையான ஹோர்டன் சமவெளிக்கு களப்பயணம் சென்றிருந்த மருத்துவ மாணவி ஒருவர், செல்ஃபி எடுக்கும்போது 80 அடி உயரமான பாறையிலிருந்து தவறி விழுந்த அதிர்ச்சிகரமான செய்தி சமீப நாட்களாக சமூக ஊடகங்களில்...
யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார்.
சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை...
தமிழர்களின் ஜனநாயக குரலை அடக்கி ஒடுக்கும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை எந்த மக்கள் எதிர்தார்களே அந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழ் தாயகத்தில் உண்மையை வெளியே கொண்டு வந்த சிலருக்கு எதிராக இரா.சாணக்கியன் வழக்கு...