spot_imgspot_img

இந்தியா

அதானி குழுமத்துக்காகவே பாஜக அரசு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை: திருமாவளவன் கண்டனம்

ஐநா மனித உரிமைகள் பேரவை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கையை ஆதரித்து தமிழர்களுக்கு பாஜக அரசு செய்த பச்சைத் துரோகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

பொது இடத்தில் நிர்வாணமாக கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து.. மிரள வைக்கும் பெண் வேட்பாளர்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி, பல்லாவரம் அருகே பம்மல் ராமாபுரத்தில் ஈஸ்வரன் கோயில்...

ஈழத்தமிழர்களிற்கு இந்தியா துரோகம் செய்து விட்டது!

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தீவில் சிங்கள இனவாத...

தமிழகத்தில் தேர்தல் என்பதால் வெளிநடப்பு நழுவல்; இல்லாவிட்டால் இலங்கையை ஆதரித்து வாக்களித்திருப்பார்கள்: ஸ்டாலின் சாடல்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்பு செய்திருப்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்திருக்கும் மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலாம்: தமிழக மீனவர்கள் ‘புது குண்டு’!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனால் இரு தரப்பிற்குமிடையில் மோதல் சம்பவங்களும் நடப்பதுண்டு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை இலங்கை கடற்படை அடிக்கடி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img