இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலாம்: தமிழக மீனவர்கள் ‘புது குண்டு’!

Date:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனால் இரு தரப்பிற்குமிடையில் மோதல் சம்பவங்களும் நடப்பதுண்டு.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை இலங்கை கடற்படை அடிக்கடி தடுக்கும். அப்போதெல்லாம், இலங்கை கடற்படை தாக்கிவிட்டதாக தமிழக மீனவர்கள் கூறுவார்கள்.

இப்போது புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்கள்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தம்மை தாக்கி விட்டதாக கூறுகிறார்கள்.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வந்து, 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அபகரித்து சென்றதாகவும் புகார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட மீனவர்கள் நாகை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்