இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, திமுக...
பஞ்சாபில் தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவனை ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜலந்தர் மாவட்டத்தின் பாஸ்தி பாவா கேல் என்ற பகுதியில், பெண் ஒருவர், பள்ளி மாணவர்களுக்காக டியூஷன்...
ஜெயலலிதா நினைவில்லத்தை நிர்வகிக்க அறக்கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா...
தாக்கல் செய்துள்ள நடிகை குஷ்பு தனது அசையும், அசையா சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
குஷ்பு, தன் பெயரில், 18 கோடி ரூபாயில் அசையா சொத்துக்கள் உள்ளன. பார்ச்சூனர் டொயோட்டா கார், மாருதி ஸ்விப்ட் கார்,...
முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் நின்ற வழக்கு விசாரணையை தவறாக வழிநடத்திய புகாரில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டார். புதிய கமிஷனராக ஹேமந்த் நக்ராலே நியமிக்கப்பட்டு...