நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை
செந்தமிழன் காலமாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி, “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன்...
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, மே 20’க்குப் பிறகு 1.5 கோடி கொரோனா தடுப்பூசி கோவிஷீல்ட் மகாராஷ்டிராவுக்கு வழங்குவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு உறுதியளித்துள்ளார் என்று...
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஒக்சிஜன் மேற்கு வங்கத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பலர் ஒக்சிஜன் இல்லாமல் உயிரிழந்து...
கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு இன்று அறிவித்தது. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்...
கொரோனா மற்றும் கொரோனா பாதிப்புக்கு பின் ஏற்படும் மியூகோர்மைகோசிஸின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விநியோகத்தை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா நிலைமை இன்னும் மோசமாக...