கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த விவகாரத்தில் காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள...
காதலர் தினத்திலன்று காதலியின் வீட்டு மொட்டை மாடியில் காதலியுடன் இரகசியமாக சந்தித்து பேசிய காதலன் வசமாக சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அயல்வீட்டுக்காரர் ஒருவர் சம்பவத்தை வீடியோ படம் பிடித்து ருவிற்றரில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம்...
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் தியோரி கிராமத்தைச் சேர்ந்த மோகனியா (65) என்ற மூதாட்டி, அதே பகுதியைச் சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கடந்த...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, ராஜாஜிபுரம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி...
10க்கும் மேற்பட்டோருடன் திருமணம் செய்து, பணம் நகையுடன் தலைமறைவாகும் கல்யாண ராணியை தேடி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவர் கரும்பு...