தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நாளை (7) இடம்பெறவுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
"திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையிலே அவருடைய கருத்துகளையெல்லாம் விமர்சனங்களாக்கி, தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களைக் குழப்பக்கூடிய வகையிலே அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவியைக் குறிப்பிடாமல் தமிழக முதல்வர்...
சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்களால் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் 172 மில்லியன்...
உத்தரப் பிரதேசத்தில் திருமணமான அடுத்த நாளே புதுமணத் தம்பதி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாப் யாதவ் (24). இவர் புஷ்பா யாதவ் (22) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை...
பிஹார் மாநிலம் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த காட்சியை உள்ளூர் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். தற்போது சமூக வலைதளத்தில் அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஞாயிறு...