ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின்...
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்த இலங்கை போக்குவரத்து சபை டிப்போவைச் சேர்ந்த பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததாகவும், ஓட்டுநர் வாகனத்தை செங்குத்தான சரிவுப் பகுதியில் உள்ள மண் மேட்டில் மோதி...
மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களின்போது உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் 'மலையக தியாகிகள் தினம்' இன்று சனிக்கிழமை கொட்டகலை, கொமர்ஷல் தடாகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
'பிடிதளராதே' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,...
பதுளை மாவட்டத்தில் 80% கட்டுமானங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட தலைமை புவியியலாளர் ஹர்ஷானி பெரேரா தெரிவித்தார்.
கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஏதேனும்...
மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24)...