பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு
பொகவந்தலாவை – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று(16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை...