இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் வாய்த்தர்க்கத்துடன்- முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல்- முடிவுக்கு வந்துள்ளது.
இன்று (14) வவுனியாவில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடந்தது.
காலை 10 மணிக்கு ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த போதும், ...
கடந்த பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அந்த அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுமென தெரிகிறது. ஜனநாயக போராளிகள் மற்றும் தமிழ் தேசிய...
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ- தற்போது உட்கட்சி மோதலை தீவிரமாக எதிர்கொண்டுள்ளது. கட்சித் தலைமை பக்கச்சார்பாக செயற்படுகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கும் தரப்பினர், கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டு, வெளியேற்றப்படும் சூழல் உருவாகி வருகிறது.
இந்த...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை கட்சியிலிருந்து நீக்க, கட்சியின் உயர்மட்டத்தினர் மேற்கொண்ட முயற்சியையடுத்து, திருகோணமலை கூட்டத்துக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரெலோவின் யாழ்...
எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று (17) வவுனியாவில் நடந்த...