ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகளின் சார்பில் தீர்மானங்களை சமர்ப்பிக்கும் முயற்சியாக இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின்...
யாழ் மாநகரசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்குள் பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கலாய்த்து வரும் சம்பவம் இடம்பெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“
தமிழ் தேசிய...
உதயன் பத்திரிகைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரசுரித்ததை மையமாக வைத்து, தடை செய்யப்பட்ட அமைப்பின்...
இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவிய குழு மோதல்கள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகிறது. குழு மோதல்களை முடிவுக்கு கொண்டு வர, மாவை- சுமந்திரன் மோதலை தீர்த்து வைக்க இன்று மேற்கொள்ளப்பட்ட...